உலகின் 800வது கோடி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (18:40 IST)
உலகின் 800வது கோடி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?
உலகின் மக்கள்தொகை 800 கோடி என ஆய்வு சமீபத்தில் அதிகாரபூர்வமாக ஐநா அறிவித்த நிலையில் 800 ஆவது கோடியின் குழந்தையின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் நவம்பர் 12-ஆம் தேதி பிறந்த குழந்தைதான் உலகின் 800வது கோடி குழந்தை என ஐநா அறிவித்துள்ளது 
இதனை அடுத்து உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 800வது கோடி என்ற பெருமையைப் பெற்ற அந்த குழந்தைக்கு லியோனார்டோ என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர் 
 
உலக மக்கள் தொகை உயர்ந்த போதிலும் இத்தாலியின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக 800வது கோடியின் பெற்றோர் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

தமிழத்தை நோக்கி நகரும் டிக்வா புயல்.. சென்னைக்கு கனமழை ஆபத்தா?

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments