Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலுவைத் தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா? முதல்வர் ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (17:58 IST)
நிலுவைத்தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்
 
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தராவிட்டால் ஜிஎஸ்டி செலுத்துவதை நிறுத்தி நேரிடும் என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி நிலுவைத் தொகையாக நாங்கள் பிச்சை எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்
 
நிலுவைத் தொகையை உடனே வழங்குங்கள் அல்லது பதவி விலகுங்கள் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments