Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையில் இருந்து பாறைகள் சரிவு… படகு சவாரி செய்த 8 பயணிகள் மரணம்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:37 IST)
பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் மலை முகட்டில் இருந்த பாறைகள் பெயர்ந்து விழுந்ததால் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கெராய்ஸ் மாகாணத்தில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது மலைமுகட்டில் இருந்த 3 பாறைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதில் படகுகளில் சவாரி செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரை காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments