Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிச்சூடு ....8 பேர் பலி

Webdunia
புதன், 3 மே 2023 (17:20 IST)
செர்பியா நாட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர் ஒருவர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர், 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பியா கண்டத்தில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்த நாட்டில் தலைஅங்கர் பல்கிரெடி மாகாணத்தில் விரகார் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

இப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் இன்று  திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினான். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments