Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவு - அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (15:34 IST)
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. நிலையில் தற்போது, சில பள்ளிகளில்  காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுமுதல் மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவிட்டிருப்பதாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று கோபிச்செட்டிபாளையம் வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை  மாணவர்களுக்கு ஷூ வழங்க உத்தரவிட்டுள்ளது. வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments