Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவு - அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (15:34 IST)
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. நிலையில் தற்போது, சில பள்ளிகளில்  காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுமுதல் மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவிட்டிருப்பதாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று கோபிச்செட்டிபாளையம் வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை  மாணவர்களுக்கு ஷூ வழங்க உத்தரவிட்டுள்ளது. வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments