Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவு - அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (15:34 IST)
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. நிலையில் தற்போது, சில பள்ளிகளில்  காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுமுதல் மாணவர்களுக்கு செருப்புக்கு பதிலாக ஷூ வழங்க உத்தரவிட்டிருப்பதாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று கோபிச்செட்டிபாளையம் வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை  மாணவர்களுக்கு ஷூ வழங்க உத்தரவிட்டுள்ளது. வகுப்பறையில் நடத்தும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (01.04.2025)!

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments