Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் விபத்து- 70 பேர் படுகாயம்

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (23:22 IST)
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேபாள நாட்டிற்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர்.

நேபாள நாட்டில் திரிவேனி என்ற பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்று இன்று மாலையில், ஆன்மிக சுற்றுலா குழுவினர்  இந்தியா திரும்பினார்.

இந்தியா- நேபாள எல்லைப் பகுதியான துஹிபெரியில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, பஸ் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 70 பயண்ணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நேபாள மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு, மருத்துவமன்யில் அனுமதித்தனர்.

இந்த விபத்து நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments