Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடானில் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்

Webdunia
புதன், 3 மே 2023 (22:27 IST)
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்,

ஏற்கனவே மக்கள் 500 பேர் உயிரிழந்த நிலையில், சூடானில்  சண்டையை நிறுத்தும்படி ஐநா அமைப்பு மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த  நிலையில், அங்குள்ள வெளி நாட்டினரை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் போர் நிறுத்தத்தை மீறி சண்டைகள் நடைபெற்றது, இதற்கிடையே பேச்சுவார்த்தைக்கு, ராணுவ தளபதி மற்றும் துணை ராணுவ தளபதி  ஒப்புக்கொண்டனர்.

இதனால், மேலும், 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை மே 4 முதல் மே 11 ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அமலிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments