Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க வீரர்களை அனுப்ப முடிவு!

Webdunia
புதன், 3 மே 2023 (22:09 IST)
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதைத் தடுக்க   நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
 

மெக்சிகோ நாட்டின் எல்லையிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய தினமும் அகதிகள் முயற்சிக்கின்றனர்.

இதைத்தடுக்க அமெரிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், அதிபர் ஜோ பைடன் ஆட்சியில்தான் அதிகளவில் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் 1500 பேரை அனுப்ப அதிபர் ஜோபைடன் முடிவெடுத்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இப்பிரச்சனைகு முடிவு கட்ட கூடுதல் படையை மெக்சிகோவுக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது அனுப்பவுள்ள அமெரிக்க ராணுவ வீர்ர்கள் 90  நாட்கள் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments