Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் வெற்றி !

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (20:57 IST)
அமெரிக்க பாராளுமன்ற  இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5  பேர் வெற்றியடைந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அந்த நாட்டின் பார்லிமெண்ட் இடைக்காலத் தேர்தல் நடைபெற்ற  நிலைய்ய்ல், மிசிகன் தொகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதனேதரும், சிலிகான் வேலியில் ரோகன்னாவும், கலிபோர்னியாவில் அமி பெரராவும், இல்லினாசில் ராஜா கிருஸ்ணமூர்த்தியும், வாஷிங்டன் மாகாணத்தில் பிரமீளா ஜெயபால் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே, துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சமீபத்தில், இந்த அரசில் இந்தியர்கள் முக்கிய பதவிகளில் அமரவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாராளுமன்ற இடைக்காலத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோர் வெற்றிபெற்றுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments