Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் வெற்றி !

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (20:57 IST)
அமெரிக்க பாராளுமன்ற  இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5  பேர் வெற்றியடைந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அந்த நாட்டின் பார்லிமெண்ட் இடைக்காலத் தேர்தல் நடைபெற்ற  நிலைய்ய்ல், மிசிகன் தொகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதனேதரும், சிலிகான் வேலியில் ரோகன்னாவும், கலிபோர்னியாவில் அமி பெரராவும், இல்லினாசில் ராஜா கிருஸ்ணமூர்த்தியும், வாஷிங்டன் மாகாணத்தில் பிரமீளா ஜெயபால் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே, துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சமீபத்தில், இந்த அரசில் இந்தியர்கள் முக்கிய பதவிகளில் அமரவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாராளுமன்ற இடைக்காலத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோர் வெற்றிபெற்றுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments