Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சம் கி.மீ தூரம் ….மகனை கண்டுபிடித்த தந்தை !

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (22:00 IST)
இந்த உலகில் மனிதன் பிறப்பது பெற்றோரால் தான். அவரக்ளின் அரவணைப்பில் வளர்வது ஆசீர்வாதம் என்றாலும் பெற்றோரை இழப்பதும் அவரை தவறவிடுவதும் பெரும் துக்கரமான விஷயம்.

அந்க வகையில் சீனாவில் 1997 ல் தனது 2 வயது மகனைத் தொலைத்துவிட்டு சுமார் 5 லட்சம் கிமீட்டர் தூரம் பயணித்து, தொடர் முயற்சியோடு தன் மகனைத் தேடி கண்டுபிடித்துள்ளார் தந்தை.

23 ஆண்டுகள் தொடர் தேடுதலுக்குப் பிறகு  தான் பெற்ற மகனைக் கண்டுபிடித்து அரவணைத்துக் கொண்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இவர்களின் பாசம் எல்லோரது கண்களிலும் கண்ணீரை வரவழைப்பது போல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments