Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியட்நாமில் 5 முறை நிலநடுக்கம்!

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (19:36 IST)
வியட்நாம் நாட்டில்   மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் என்ற பகுதியில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை வியட்நாம் நாட்டில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில்  நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5,  மற்றும் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவில்  5 முறை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments