வியட்நாமில் 5 முறை நிலநடுக்கம்!

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (19:36 IST)
வியட்நாம் நாட்டில்   மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் என்ற பகுதியில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை வியட்நாம் நாட்டில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில்  நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5,  மற்றும் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவில்  5 முறை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments