Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியட்நாமில் 5 முறை நிலநடுக்கம்!

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (19:36 IST)
வியட்நாம் நாட்டில்   மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் என்ற பகுதியில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை வியட்நாம் நாட்டில் உள்ள கோன் ப்லாங் என்ற மாவட்டத்தில்  நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5,  மற்றும் 3.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவில்  5 முறை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments