45 பேரைக் கொன்று கால்நடைகளை திருடிய கும்பல்

Webdunia
திங்கள், 7 மே 2018 (11:29 IST)
நைஜீரியாவில் ஒரு மனித மிருக கும்பல் பெண்கள், குழந்தைகள் என 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று கால்நடைகளை திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலானோர், மனசாட்சி இல்லாதவர்களாய் தான் இருக்கிறார்கள். பணத்திற்காகவும், நகைக்காகவும் சில மனித மிருகங்கள், ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் அளவிற்கு செல்கிறார்கள்.
 
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்,  ப்ரின் க்வாரி என்ற கிராமத்தில் புகுந்த ஒரு கும்பல் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று அங்கிருந்த கால்நடைகளை திருடிச்சென்றுள்ளனர்.
 
பலியான குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நைஜீரிய அரசு, கொள்ளையர்கள் விரைவில் கூண்டோடு அழிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளது. பணத்திற்காக 45 உயிர்களை கொல்லப்பட்ட சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments