Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 பேரைக் கொன்று கால்நடைகளை திருடிய கும்பல்

Webdunia
திங்கள், 7 மே 2018 (11:29 IST)
நைஜீரியாவில் ஒரு மனித மிருக கும்பல் பெண்கள், குழந்தைகள் என 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று கால்நடைகளை திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலானோர், மனசாட்சி இல்லாதவர்களாய் தான் இருக்கிறார்கள். பணத்திற்காகவும், நகைக்காகவும் சில மனித மிருகங்கள், ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் அளவிற்கு செல்கிறார்கள்.
 
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்,  ப்ரின் க்வாரி என்ற கிராமத்தில் புகுந்த ஒரு கும்பல் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று அங்கிருந்த கால்நடைகளை திருடிச்சென்றுள்ளனர்.
 
பலியான குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நைஜீரிய அரசு, கொள்ளையர்கள் விரைவில் கூண்டோடு அழிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளது. பணத்திற்காக 45 உயிர்களை கொல்லப்பட்ட சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments