Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 448 பேர்களுக்கு ஒமிக்ரான்: அதிர்ச்சியி இங்கிலாந்து அரசு

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (08:06 IST)
இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நானூற்று நாற்பத்தி எட்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே 800க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் நானூற்று நாற்பத்தி எட்டு பேருக்கும் ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அந்நாட்டில் மொத்தம் ஆயிரத்து 265 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments