Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவும் அமெரிக்க நிறுவன சி ஈ ஓக்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவுக்கு உதவ 40 அமெரிக்க நிறுவனங்களின் சி ஈ ஓக்கள் முன் வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொடுக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சி ஈ ஓக்கள் இந்தியாவுக்கு உதவும் பொருட்டு அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments