Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு உதவும் அமெரிக்க நிறுவன சி ஈ ஓக்கள்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:39 IST)
இந்தியாவுக்கு உதவ 40 அமெரிக்க நிறுவனங்களின் சி ஈ ஓக்கள் முன் வந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொடுக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த சி ஈ ஓக்கள் இந்தியாவுக்கு உதவும் பொருட்டு அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments