Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் பேருந்து கவிழிந்து விபத்து;4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:37 IST)
தென்னமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரேசிலில் அதிபர் லூலா டி சில்வா தலைமையிலான  ஆட்சி   நடந்து வருகிறது.

இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இன்று இந்த நாட்டைச் சேர்ந்த விலா மரியா ஹெலனா கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணிகள் கோபா தேசிய போட்டியில் கோப்பை வென்றுவிட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில், ஜூனியர் கால்பந்து அணியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments