Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசிலில் பேருந்து கவிழிந்து விபத்து;4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:37 IST)
தென்னமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரேசிலில் அதிபர் லூலா டி சில்வா தலைமையிலான  ஆட்சி   நடந்து வருகிறது.

இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இன்று இந்த நாட்டைச் சேர்ந்த விலா மரியா ஹெலனா கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணிகள் கோபா தேசிய போட்டியில் கோப்பை வென்றுவிட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில், ஜூனியர் கால்பந்து அணியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும், 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments