Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,400 பேர் பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (17:24 IST)
அமெரிக்காவில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் ஸ்தமித்து உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஒரு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

அதில், நேற்று ஒரேநாளில் 33,494 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7,34,694 பேர் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 1849 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மொத்தமான பலியானோரின் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments