Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,400 பேர் பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (17:24 IST)
அமெரிக்காவில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் ஸ்தமித்து உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஒரு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

அதில், நேற்று ஒரேநாளில் 33,494 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7,34,694 பேர் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 1849 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மொத்தமான பலியானோரின் எண்ணிக்கை 1,900 ஐ தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments