Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்களை இறைச்சிக்காக கொன்றால் 3 ஆண்டு சிறை!

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (18:47 IST)
தென்கொரியாவில் நாய் இறைச்சி அவர்களின் வழக்கமான உணவாக இருந்தாலும்,  நாய்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக தென்கொரியாவில் பிரதமர் ஹான் டக் சூ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நாட்டில்  நாய்கள் இறைச்சிக்காக அதிகளவில் கொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில், நாய்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தென்கொரியாவில் நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டில் இருந்து இறைச்சிக்காக நாய்களை கொல்லவோ, வளர்க்கவோ, விற்பனை செய்யவோ முயன்றால் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய் இறைச்சி அவர்களின் வழக்கமான உணவாக இருந்தாலும்,  நாய்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை.. இதுக்கு பேர் வீரம் இல்லை! - அன்புமணி ஆவேசம்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பில்லை.. இந்திய வானிலை ஆய்வு மையம்

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபாடு.. பாகிஸ்தானுக்கு டிரம்ப் பாராட்டு..!

3 மாதமாக தனியார் நிறுவனம் சம்பளம் தரலை! - கடலூர் மாநகராட்சியை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments