Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெடித்தது கடலுக்கு அடியில் கிடந்த 2 ஆம் உலகப்போர் குண்டு!!

வெடித்தது கடலுக்கு அடியில் கிடந்த 2 ஆம் உலகப்போர் குண்டு!!
, செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:27 IST)
2 ஆம் உலகப்போரின் போது வெடிக்காமல் கடலுக்கு அடியில் கிடந்து குண்டு தற்போது வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது. 
 
2 ஆம் உலகப்போரின் போது போடப்பட்ட குண்டு ஒன்று வெடிக்காமல் குவர்ன்சே கடல் பகுதியில் இருப்பதை கண்டு அதனை இங்கிலாந்து கப்பல் படையினர் கைப்பற்றினர். சுமார் 3 அடி நீளம் இருந்த அந்த குண்டு நீர்முழ்கி கப்பலை தாக்கும் திறணுடையது என கண்டறியப்பட்டது. 
 
மேலும், இந்த குண்டு எப்போது வேண்டுமாணாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருந்ததால் அபாயத்தை தடுக்க தாமதிக்காமல் அந்த குண்டை கடலுக்கு அடியிலேயே வெடிக்கவைத்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணில பிரச்சினை வராம இருக்கது அதிமுக கையில இருக்கு! – கே.டி.ராகவன் மறைமுக எச்சரிக்கை!