Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் அரசு இருப்பு வைத்துள்ள 28,000 கோடி முடக்கம்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (11:41 IST)
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியிருப்பதை அடுத்து ஆப்கன் அரசு இருப்பு வைத்துள்ள சுமார் 28,000 கோடி ரூபாயை ஐ.எம்.எப். முடக்கியுள்ளது.  

 
சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கன் அரசு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு வரை 440 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 28,000 கோடி ரூபாய் இருப்பு வைத்திருந்தது. ஆப்கன் தற்போது தாலிபான்கள் வசமாகியிருக்கும் நிலையில் இந்த நிதியை தாலிபான்கள் கைப்பற்றக்கூடும் என்பதால் ஐ.எம்.எப். இந்த நிதியை முடக்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments