Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் பலி..

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (18:02 IST)
பாகிஸ்தானில் கடுமையான பனி பெய்து வரும் நிலையில் பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஆஃப்கானிஸ்தானில் 18 பேர் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் சாலைகளில் பனி அதிக அளவில் நிறைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது. மேலும் பனிப்பொழிவால் குவாட்டா நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments