Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் பலி..

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (18:02 IST)
பாகிஸ்தானில் கடுமையான பனி பெய்து வரும் நிலையில் பனிப்பொழிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் ஆஃப்கானிஸ்தானில் 18 பேர் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் சாலைகளில் பனி அதிக அளவில் நிறைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரியவருகிறது. மேலும் பனிப்பொழிவால் குவாட்டா நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

குடியிருப்பில் விழுந்த விமானம்.. 15 வீடுகள் சேதம்.. உயிரிழப்பு அதிகம் என அச்சம்..!

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments