Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:58 IST)
இலங்கையில் 264 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த அந்நாட்டின் மின்சார வாரியம் முடிவு செய்திருப்பது அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது என்பது தெரிந்ததே இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டது
 
இந்த நிலையில் மின்சார வாரியத்தை லாபத்தில் கொண்டு செல்ல எடுக்கப்படும் முயற்சியாக 264 சதவீதம் மின்கட்டணத்டஹி உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நாளை முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மின்சார கட்டணம் திடீரென மிக அதிக அளவில் உயர்த்தியது பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 2.50 என வசூலிக்கப்பட்டு வந்த ஒரு யூனிட் மின்சாரம் இனி எட்டு ரூபாய் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments