Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் பயணியர் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் பலி..

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (19:20 IST)
ஈரான்  நாட்டில்  பயணியர் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ஈரான் நாட்டிலுள்ள கிழக்கு பகுதியிலுள்ள தபாஸ் நகரத்தில் இருந்து,  யாஸ்ட்  நகரத்திற்கு ஒரு பயணியர் ரயில் சென்று கொண்டிருந்தது.

தபாஸ் நகருக்குச் சென்றபோது, ரயிலின் ஏழு பெட்டிகள் தடம்  திடீரென்று புரண்டன.  இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அதில்,80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதில், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments