Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாய் குற்றவாளிற்றவாளி

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (19:12 IST)
அமெரிக்காவில் 2 குழந்தை துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாயை குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்தவர் ரேக்கி மப்ரி(260. இவர் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, இவரது 2 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இந்த நிலையில், இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல், குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியாக வைத்ததாக ரெக்கியின் மனைவி கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments