Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாய் குற்றவாளிற்றவாளி

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (19:12 IST)
அமெரிக்காவில் 2 குழந்தை துப்பாக்கியால் தந்தையைக் கொன்ற வழக்கில் தாயை குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்தவர் ரேக்கி மப்ரி(260. இவர் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, இவரது 2 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இந்த நிலையில், இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல், குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியாக வைத்ததாக ரெக்கியின் மனைவி கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments