Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022-உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க் - துனியா இடையேயான போட்டி டிரா!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (22:29 IST)
கத்தார் நாட்டில்  22 வது ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறாது. இத்தொடரில், டென்மார்க்- துனிசியா அணிகளுக்கு இடையேயான போட்டியில்,  இரு அணிகளும் சம நிலை பெற்றது.

கத்தார் நாட்டில் தற்போது உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில் , உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அங்கு ரசிகர்களாக மைதானத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில்,  இன்றைய போட்டியில், டென்மார்க், துனிசியா ஆகிய இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர்.

இந்த நிலையில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், 2 வது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், சமனில் முடித்தால், ஒரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments