Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரம்? பிஎச் டி மாணவி மீது பெட்ரோல் ஊற்றிய சக மாணவன்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (22:25 IST)
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ஒரு பிஎச் மாணவி மீது  சக மாணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஇயுள்ளது.

மகாராஷ்டிர மா நிலம்  அவுரங்காபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஒரு பிஎச்டி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி ஆய்வகத்தில் இன்ற் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த அவருடன் படிக்கும் சக மாணவன் ஒருவர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி பின் தன் உடலிலும் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டான்.

இருவர் உடலிலும் தீப் பற்றியதை அடுத்து, அருகில் உள்ள மாணவர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 அந்த மாணவிக்கு 30 % உடலில் படுகாயம் உள்ளதாகவும், மாணவனுக்கு 90%  உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்த நிலையில், பெட்ரோல் ஊற்றிய மாணவன் பெயர் கஜனன்குஷால்ராவ் முண்டே என்றும் இருவருக்கிடையே காதல் விவகாரம் காரணமாக் இந்தச் சம்பவம் நடத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments