Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 பேரை காவு வாங்கிய எபோலா வைரஸ்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (15:05 IST)
ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 200 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 300க்கும் பேற்பட்டோர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா வைரஸ் என்பது  ரத்த இழப்பு சோகைக் காய்ச்சல் ஆகும். இது விலங்குகளிலிருந்து பரப்படும் நோயாகும்.
 
இந்த வைரசால் தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் 200 பேர் எபோலா வைரசால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments