Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 பேரை காவு வாங்கிய எபோலா வைரஸ்

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (15:05 IST)
ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 200 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 300க்கும் பேற்பட்டோர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா வைரஸ் என்பது  ரத்த இழப்பு சோகைக் காய்ச்சல் ஆகும். இது விலங்குகளிலிருந்து பரப்படும் நோயாகும்.
 
இந்த வைரசால் தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் 200 பேர் எபோலா வைரசால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments