Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தில் ஒருவருக்கு கொரோனாவால் ஆபத்து – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (15:53 IST)
உலகில் ஐந்தில் ஒரு நபருக்கு கொரோனாவால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தொட்டுள்ளது. பலி எண்ணிக்கையோ 4.32 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் இறப்பவர்கள் பெரும்பாலும் வேறு சில நோய்களால் நாட்கணக்காக பாதித்தவர்களாக உள்ளனர்.

உலகில் ஐந்தில் ஒருவருக்கு இதுமாதிரியான உடல்நல பிரச்சனைகள் உள்ளன. அதில் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவை முன்னிலையில் உள்ளன. இவர்களைக் கொரோனா தாக்கும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ இதழான தி லான்செட்டில் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments