ஐந்தில் ஒருவருக்கு கொரோனாவால் ஆபத்து – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (15:53 IST)
உலகில் ஐந்தில் ஒரு நபருக்கு கொரோனாவால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தொட்டுள்ளது. பலி எண்ணிக்கையோ 4.32 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் இறப்பவர்கள் பெரும்பாலும் வேறு சில நோய்களால் நாட்கணக்காக பாதித்தவர்களாக உள்ளனர்.

உலகில் ஐந்தில் ஒருவருக்கு இதுமாதிரியான உடல்நல பிரச்சனைகள் உள்ளன. அதில் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகியவை முன்னிலையில் உள்ளன. இவர்களைக் கொரோனா தாக்கும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ இதழான தி லான்செட்டில் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments