Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து - 2 பேர் பலி

Webdunia
வியாழன், 24 மே 2018 (13:35 IST)
இத்தாலியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் டுரின் மாகாணத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு பயணிகள் ரயில், டுரிலிருந்து  இவ்ரியாவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்  தண்டவாளத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது  மோதி விபத்துக்குள்ளானது.  இதனால் பயணிகள் அலறியடியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர். 2 ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments