Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷிய ராணுவத்தில் 2 லட்சம் வீரர்கள் புதிதாக சேர்ப்பு

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (23:43 IST)
ரஷியா – உக்ரைன் இடையிலான போர் 10  மாதங்களாக நடந்து வரும்  நிலையில், ரஷியா புதிதாக 2 லட்சம் ராணுவ வீரர்களை சேர்த்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது.

ரஷியா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த நட்டிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத, நிதி உதவிகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில், ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர்.

ALSO READ: ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், இருளில் மூழ்கிய உக்ரைனின் ஒடேசா நகரம்..
 
ஏற்கனவே, கிரிஸ்துமஸ் விடுதலை  பண்டிகை விடுமுறை இன்றி போர் நடக்கும் என ரஷ்யா அறிவித்த   நிலையில், தற்போது, ரஷிய ராணுவம் 2 லட்சம் ராணுவ வீரர்களை புதிதாக சேர்த்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments