இத்தாலியில் கொரோனாவால் 17 பேர் பலி..

Arun Prasath
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:40 IST)
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஈரான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கிட்டதட்ட 600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 500 வீரர்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments