Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதம்

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:05 IST)
டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அமெரிக்க வர்த்தக ஆணையம் டுவிட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை ஆதாயம் பெறும் நோக்கில் விளம்பர நிறுவனங்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு பகிர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
டுவிட்டர்  நிறுவனத்தின் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் விற்பனைக்கு செய்யப்பட்டிருப்பது டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments