Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணமடைந்த மக்களுக்கு மீண்டும் கொரோனா – சீனாவில் அதிர்ச்சி !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (08:36 IST)
சீனாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களில் 14 சதவீத மக்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 8000 பேர் பலியாகியுள்ளனர். மேலு 2 லட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளனர். முதன் முதலாக இந்த வைரஸ் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் கடந்த சில வாரங்களாக நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களில் சிலர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் அவ்வாறு மீண்டவர்களில் 14 சதவீதம் பேருக்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஜப்பானிலும் குணமடைந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மருத்துவர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

மோசமான சாலை.. ரூ.50 லட்சம் நிவாரணம் வேண்டும்: மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்..

வெளிநாட்டு சிறையில் 23,000 பாகிஸ்தானியர்கள்.. சவுதி அரேபியாவில் மட்டும் 12,000 பேர்..!

மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments