Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணமடைந்த மக்களுக்கு மீண்டும் கொரோனா – சீனாவில் அதிர்ச்சி !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (08:36 IST)
சீனாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களில் 14 சதவீத மக்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 8000 பேர் பலியாகியுள்ளனர். மேலு 2 லட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளனர். முதன் முதலாக இந்த வைரஸ் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் கடந்த சில வாரங்களாக நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களில் சிலர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் அவ்வாறு மீண்டவர்களில் 14 சதவீதம் பேருக்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஜப்பானிலும் குணமடைந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மருத்துவர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments