ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (11:53 IST)
ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்!
ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக உள்ளதாக வந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸோரி என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவ வார்டில் 14 செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
 
இந்த 14 செவிலியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பிணிகள் ஆகி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த 14 செவிலியர்களில் கெய்த்லின் ஹால் என்ற பெண்ணிற்கு ஜூன் மூன்றாம் தேதி குழந்தை பிறந்ததாகவும் அடுத்தடுத்து மற்ற செவிலியர்களுக்கும் குழந்தை பிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பிரசவ வார்டில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளது அமெரிக்காவில் உள்ள ஊடகங்களில் முன்னணி செய்தி ஆகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments