Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (11:46 IST)
2030ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திருப்பூர் விழுப்புரம் மாவட்டங்களில் ரூபாய் 700 கோடியில் அமைந்துள்ள டைடல் பூங்காவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார் 
 
இந்த விழாவில் அவர் பேசியபோது உற்பத்தியில் தெற்காசியாவில் தமிழகம் மிகச் சிறந்த அளவில் விளங்குகிறது என்றும் தொழில்துறை மிகச் சிறப்பாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்
 
மேலும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்பதை தமிழகத்தின் இலக்காக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments