Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 லட்சம் காலாவதியான தடுப்பூசிகள்: மொத்தமாக அழிக்க உத்தரவு!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (12:08 IST)
11 லட்சம் தடுப்பூசிகள் காலாவதி ஆகி விட்டதாகவும் அதனை அடுத்து அவை அனைத்தையும் மொத்தமாக அழிக்க டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் பல நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை டென்மார்க் அரசு  இறக்குமதி செய்தது
 
 இந்த நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் 11 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அனைத்து தடுப்பூசிகளையும் அழிக்க டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
டென்மார்க் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிக அளவாக குறைந்துவிட்டது என்றும் அங்கு உள்ள 90% க்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments