Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 குழந்தைகள் கடத்தல் விவகாரம் : இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (10:35 IST)
அமெரிக்க குழந்தைகள் சுமார் 100 பேர் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாகவும் , அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் சேரிஸ் சுமித் அதிபர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
 
கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வாய்ப்பில்லை. அவர்கள் திரும்பும் வரை இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும் விசாக்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
 
மேலும் டிரம்ப் நிர்வாகம் தற்போதைய சட்டத்தை இன்னும் ஆக்ரோஷமாகப் பயன்படுத்த வேண்டும் அமெரிக்காவில் கடத்தப்பட்ட குழந்தைகள்  தங்கள் குடும்பத்தில் வந்து சேர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments