Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசூதியில் குண்டுவெடிப்பு –பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

Webdunia
வியாழன், 9 மே 2019 (10:47 IST)
பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சூஃபி மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து  நேற்றுக் காலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் இலங்கை தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 253 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், மசூதி, குண்டு வெடிப்பு, Pakistan, mosque, bomb blast

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments