Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு…

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (18:22 IST)
இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மலிந்துள்ள இந்தக் காலத்தில், மக்களின் செல்போனில் இருந்தே பல வர்த்தகம் செய்யுமளவு டிஜிட்டல் இந்தியா வளர்ந்துள்ளது.

இந்த நிலையில், கூகுள் பே,போன்பே,  நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசன் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட்கார்ட் போன்ற பயனாளர்களின் விவரங்களை சேமித்து வைக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த புதிய விதிகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments