Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை நிறைவேற்றம்
, புதன், 23 டிசம்பர் 2015 (15:06 IST)
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அதிகாலை 12:25 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


 
 
இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்கள் மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான், மற்றும் நான்கு நைஜீரியர்கள், ஒரு பிரேசிலியர், ஒரு இந்தோனேசியர் உட்பட எட்டுப் பேருக்கு ஏப்ரல் 29, அதிகாலை 12:25 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
ஆஸ்திரேலிய குற்றவாளிகள், ஆன்ட்ரூகான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்தது. அதை இந்தோனேசிய அரசு நிராகரித்தது. இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil