Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வடுமாங்காய் ரக‌சிய‌ம்

Advertiesment
வடுமாங்காய் ரக‌சிய‌ம்
வடுமாங்காயிலும் சில சமயம் ஏடு போல் படியும் அதுவும் பூஞ்சக்காளான் தான் என கண்டுபிடித்துள்ளனர். இதற்கு வழக்கம் போல ஊறுகாய் போடாமல் இப்படிச் செய்யலாம்.
 
வடுமாங்காய் போட்ட 4 அல்லது 5 நாட்களில் நீர் விட்டுக் கொள்ளும். அதை எடுத்து கொதிக்க வைத்துப் பிறகு ஆறியதும் வடுமாங்காய்களை அதில் போட்டு விட்டால் இந்த ஏடுபடியும் வாய்ப்பு இல்லை. 
 
விஷத்தன்மை ஆக மாறவும் முடியாது.

Share this Story:

Follow Webdunia tamil