Publish Date: Tue, 05 May 2015 (09:25 IST)
Updated Date: Tue, 05 May 2015 (09:26 IST)
வெயில் காலம் என்பதால் வீட்டின் குளிர்ச்சிக்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டியது இருக்கும்.
காலையிலும், மாலையிலும் வீட்டினை தண்ணீர் ஊற்றி லேசாக துடைத்து விடவும். மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றினாலும் வீட்டிற்குள் அனல் குறையும். ஜன்னல் மற்றும் கதவு ஸ்கீரின் துணியில் தண்ணீர் ஊற்றிவிட்டாலும் வீட்டிற்குள் வரும் காற்று சில்லென்று இருக்கும்.
மதிய வேளையில் வாசலிலோ வீட்டிலோ தண்ணீர் ஊற்றினால் அது வெப்பத்தை ஈர்க்கும். எனவே அப்படி செய்ய வேண்டாம்.