2006-2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்; நிர்மலா சீதாராமன்

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (11:19 IST)
2006-2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வருமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் 2006 2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்; நிர்மலா சீதாராமன்

மேலும் ஜிஎஸ்டிக்கு பிறகு 4% வரி செலுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments