Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார ஆய்வறிக்கை: மந்தமாக செயல்பட்ட வங்கிகள்....

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (16:24 IST)
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
2017-18 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வங்களின் செய்லபாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது....
 
# 2017-18 ஆம் ஆண்டில் வங்கித்துறையின் செயல்பாடு (அரசு வங்கிகள்) செயல்பாடு மந்தமாகவே, சுறுசுறுப்பின்றி இருந்ததாம்.
# கார்பரேட் திவால் தீர்வு நடைமுறை மூலம் வங்கிகள் தங்களின் நிலுவை கடன்களை வசூலிப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 
# ஏறக்குறைய 525 நிறுவங்கள் ரூ.1,28,810 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன. 
# வாராக்கடன் விவரங்கள் பொறுத்தவரை, வர்த்தக வங்கிகளில் கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 9.6 சதவீதத்தில் இருந்து 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
# அரசு துறை வங்கிகளில் வராக்கடன் கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 12.5 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments