பட்ஜெட் 2018-19: மானியத்தை கைவிடுகிறதா மோடி அரசு??

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (16:03 IST)
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க பொதுவாக மாநில அரசுகள் பயன்படுத்தும் வியூகம் இலவசங்கள் மற்றும் மானியங்கள். ஆனால், மோடி அரசு இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. சமீபத்தில், மோடிமக்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை. நல்ல கட்டமைப்புகளை எதிர்பார்க்கின்றனர் என்றார்.
 
கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் இருந்த 15.52% சதவீத மானிய செலவினங்கள் 2017-2018 ஆம் ஆண்டில் 11.2% குறைக்கப்பட்டது. ஆனால், குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு தோல்வி பயத்தை காட்டியுள்ள நிலையில், மானியங்களை கைவிடும் முடிவில் பாஜக இருப்பதாக தெரியவில்லை. 
 
மானில செலவினங்களை அதிக படுத்தி இந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தால் வெற்றிக்கு இது உதவியாக இருக்கும் என பாஜக கணக்கிடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு போகும் ஓபிஎஸ், டிடிவி?!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்: டாஸ்மாக்

சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!

தற்கொலைக்கு முயன்ற மகள் உயிர் தப்பினார்.. காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments