Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்: வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (13:10 IST)
உத்திரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை, கணவன் கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாகன்பூர் என்ற மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தன் மனைவியுடம் 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டுள்ளார். ஆனால், அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் பெல்டால் தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளான்.
 
இதனால் அந்த பெண் மயக்கமடைந்தாள். பின்னர் மயக்கமடைந்த மனைவியின் துப்பட்டாவை பயன்படுத்தி, கையை கட்டிபொட்டு கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்துள்ளான். பின்னர் அந்த வீடியோவை மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளான்.
 
இந்த வீடியோவை கண்ட பெண்ணின் குடும்பத்தினர், உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து. போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 

நன்றி: ABP

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments