Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்திற்கு பின் தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:03 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய்க்கு திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
 
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. 'மாம்' என்ற படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியில் தயாரான 'மாம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளாம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. நான்கு மொழிகளிலும் ஸ்ரீதேவி தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்