Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்திற்கு பின் தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:03 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய்க்கு திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
 
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. 'மாம்' என்ற படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியில் தயாரான 'மாம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளாம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. நான்கு மொழிகளிலும் ஸ்ரீதேவி தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்