Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த தமிழ் திரைபடத்திற்கான தேசிய விருது பெற்ற டூலெட்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:30 IST)
சிறந்த தமிழ் திரைபடத்திற்கான தேசிய விருது டூலெட் என அறிவித்துள்ளனர். இன்னும் திரைக்கு வராத இந்த திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் செழியன்  இயக்கியுள்ளார்.
சென்னையில் வீடு தேடி அலைப்பவர்கள் படும்பாட்டை, இப்படத்தில் தெளிவான படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு கணவன், மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளவர் சென்னையில் வீடு தேடி அலைவதை, இப்படத்தில் அழகாக கூறியுள்ளனர்.
 
ஏற்கனவே இந்த திரைப்படம் கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃப்லிம் பெஸ்டிவலில் 2017-ன் சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது. ஒளிப்பதிவாளர் செழியன் இதில் இயக்குநராக உருவமெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments