Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்வானியை அரவணைத்து ஆதரித்த ராகுல்காந்தி! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (20:03 IST)
சமீபத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அத்வானியும் கலந்து கொண்டபோது, அத்வானிக்கு அவர் கைகுலுக்காமல் உதாசீனப்படுத்திய சம்பவம் அத்வானி ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அத்வானி, வயது முதிர்வு காரணமாக சிரமத்துடன் நடந்து வந்தார். அப்போது அவரை கைத்தாங்கலாக பிடித்து அணைத்து அழைத்து வந்தார் ராகுல்காந்தி. இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
 
அத்வானிக்கு பிரதமர் மோடி ஒரு சீனியர் தலைவர் என்ற முறையில் மரியாதை அளிக்காத நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்த அதிலும் பலமுறை அத்வானியை கடுமையாக விமர்சனம் செய்த ராகுல்காந்தி அரவணைத்தது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

70 வயது முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவமனை.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments