Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ஹீரோவை ஓங்கி அறைந்தேன்: ராதிகா ஆப்தே பளீச்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (13:54 IST)
தமிழில் தன்னுடன் நடித்த ஹீரோ தவறாக நடந்து கொண்டதால் அவரை ஓங்கி அறைந்ததாக  ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

 
 
ராதிகா ஆப்தே தமிழில் அஜ்மல் நடித்த வெற்றிச்செல்வன் படம் மூலம் அறிமுகமானார். பின்பு தோனி, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். மேலும், இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
 
இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல பாவிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியபோது, தமிழில் ஒரு படத்தில் நடத்திருந்தேன். அந்தப் படத்தின் ஹிரோ என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் தமிழில் பெரிய நடிகர் இதற்கு முன்பு அவரை நான் பார்த்தது கூட இல்லை. என் உடம்பை அவர் தொட்டு தவறாக நடந்து கொள்ள முயன்றார். அதனால் அவரை நான் ஓங்கி அறைந்தேன் என்று கூறினார்.
 
ராதிகா ஆப்தே இது வரை தமிழில் 5 படங்களில் நடித்துள்ளார். அவர் அறைந்ததாக கூறும் பிரபல தமிழ் ஹீரோ யார் என்பது தெரியவில்லை. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments