Webdunia - Bharat's app for daily news and videos

Install App

162 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்; அசத்திய இந்திய பவுலர்கள்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (20:17 IST)
டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங் செய்தது. புவனேஷ்வர் குமார் ஆரம்பத்திலே தொடக்க வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
 
இதனால் பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் முக்கிய நேரத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 
 
பகுதி நேர பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

பாகிஸ்தானில் ரயிலை பிணையாக பிடித்த தீவிரவாதிகள்.. 100 பயணிகள் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments